Jeyamohan

OK
About Jeyamohan
"B. Jeyamohan (b. 1962), based in Nagercoil, Tamil Nadu is one of the finest and most prolific writers that India has produced and one of the foremost writers in modern Tamil literature. His works of fiction, encompassing numerous collections of short stories, novellas, novels and epics, are rooted in the spiritual, cultural and literary traditions of India. Equally prolific with non-fiction, he has written many travelogues, biographies, books and essays on heritage, culture, spirituality and philosophy, as well as literary criticism.
In the year 2020, he concluded a staggering addition to his oeuvre – the Venmurasu (‘The White Drum’) - a serialised reimagination of the Mahabharata, released a chapter a day on his website for six and a half years. A book written in 26 parts and spanning over 25,000 printed pages, it is amongst the longest literary works in the world. Vishnupuram (1998), a fantasy that weaves through myth and philosophy and Kottravai (2005), a unique retelling of the Kannagi lore, are other seminal works of his. He has written more than 300 short stories and published more than 200 books till date. More recently, he wrote a sequence of a hundred short stories, one for each day of the pandemic-induced lock downs.
He has won many prestigious awards for his works, including the Akhilan Memorial Prize for his first novel, as well as the Katha Samman and the Sanskriti Samman in later years.
He can be found at https://www.jeyamohan.in/
Customers Also Bought Items By
Author Updates
Books By Jeyamohan
You Save: ₹ 413.35(49%)
Gripping, often raw and deeply moving, this striking collection, the first major translation of Jeyamohan’s work in English, will renew your faith in humanity.
எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கட்டுரைகள் அண்மையில் கனலி இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையால் இவை படிக்கப்படுகின்றன என்பதே இக்கட்டுரைகளின் தேவைக்கும் தரத்திற்கும் சுவாரசியத்திற்கும் சான்று என்று நினைக்கிறேன். இவை படைப்பாளி, படைப்பு, அது உருவான களம் ஆகிய மூன்றையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மை கொண்டவை. ஆகவே அந்நூல்களை மிக விரிந்த களத்தில் வைத்து வாசகன் அணுக முடிī
- கமல்ஹாசன்
*
நூறு நாற்காலிகள் என்னும் தன்வரலாற்றுப் பாணியில் சொல்லப்பட்ட வாழ்க்கைக்கதை அளிக்கும் உணர்வுத்தாக்குதல் மலையாளியின் இலக்கியப்பார்வையையே ஆற்றலுடன் பாதிக்கக்கூடும். எழுத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடும்.
- கல்பற்றா நாராயணன் (மலையாளம்)
*
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற்களின் அழிவின்மையை அதன் ஆசிரியன் கண்டுகொண்ட கணம் இந்நாவலில் உள்ளது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
அர்ஜூனன் வென்று மணந்தவர்கள் நால்வர், திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு உலகைச் சேர்ந்தவள். ஒவ்வொரு வெற்றியிலும் அவன் தன்னைத் தானே கண்டடைந்துகொள்கிறான். அக்கண்டடைதலின் உச்சத்தில் தன் ஐந்தாவது துணையாகிய காண்டீபத்தை பிறிதொன்றாக உணர்கிறான்.
மகாபாரத் அர்ஜூனன் வெறு வில்லேந்தி அல்ல. தனக்கென ஏதும் நாடாமல் போர்புரிந்த கர்மயோகி. ஞானமுழுமை அவனுக்கே சொல்லப்பட்டது. அறிந்து கடந்து அவனே மெய்மைதான் என்றானான். அந்த அருந்தவத்தானின் பயணத்தின் தொடக்கத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.
வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப் படுத்திக்க&
ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கையில் அவற்றில் பல அரிய கதைகள் என்பதைக் காண்கிறேன். அவற்றில் நான் எண்ணாதவை எழுந்து வந்திருப்பதையும் சொல்லப்பட்டவை சொல்லப்படாதவற்றை நோக்கி ஒளிகொண்டிருப்பதையும் உணர்கிறேன். அவை சிறுகதைகளே என்று தோன்றுகிறது. இத்தொகுதியிலுள்ளவை அத்தகைய சிறு கதைகள்.
- ஜெ
இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்றின் சிறப்பம்சம் இவற்றின் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்கச் சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் துணிவேன்.
- ஜெயமோகன்
கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் இந்நாவல், கல்பொருசிறுநுரை. இந்த இருபத்திரண்டாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர். ஆனால் அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்மவடிவானவனும் அதற்கு கட்டுப்பட்டவனே என்பதனால். மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு துலாத்தட்டில் உள்ளன என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது, ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது.
மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையை தான் கொடுப்பதன் சித்திரம் இது.
- ←Previous Page
- 1
- 2
- 3
- ...
- 8
- Next Page→